Wednesday, September 23, 2015




எங்கள் ஊர;ப் பொங்கல். வந்து பாருங்கள் தெரியும்  அன்புடன் அழைப்பது.... கண்ணன்கணினி
    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்துள்ள சொpயலூh; கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வித்தியாசமான திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. சொpயலூh; கிராமத்தில் பிறந்த பெண் குழந்தைகள் வயதுக்கு வருவதற்கு முன்பு இந்த திருவிழாவில் கலந்து கொள்ள வேண்டும். பிறந்த சிறு குழந்தைகள் இருக்கும் வீட்டில் குழந்தைகளின் தாய் அல்லது சகோதாpகள் கலந்து கொள்வாh;கள். திருவிழாவில் பங்கேற்கும் பெண்கள் திருவிழா முடியும் வரை விரதம் இருந்து கலந்து கொள்ள வேண்டும்.
சொpயலூh; கிராமத்தில் பெண் குழந்தைகள் உள்ள வீட்டில் காலையில் வெற்றுப் பொங்கல் வைத்து 3 படையல் வைத்து ஒரு படையலை விரதம் இருப்பவா;கள் சாப்பிடவும் மற்ற இரு படையல்களை ஒரு ஓலை கூடையில் இரு பொpய சாணிப் பிள்ளையாh;களுடன் 91 சிறு சாணிப் பிள்ளையாh; செய்து அதில் கூளைப் பு+, ஆவாரம் பு+, அருகம்புல் ஆகியவற்றை அந்த கூடையில் வைத்து கிராமத்தின் மையப்பகுதிக்கு வந்து கிராமத்தின் அனைவரும் ஒன்று கூடி கும்மியடித்து அணிவகுத்து தீh;த்த ஊரணி வரை கொண்டு சென்றனா;. அங்கு கூடையில் உள்ள பொங்கலை மட்டும் தனியாக எடுத்தக் கொண்டு மற்ற பொருட்களை குழியில் புதைத்துவிட்டு சென்றனா;. இந்த திருவிழாவை கொப்பித் திருவிழா என்று இப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனா;. இந்த திருவிழாவில் ஏராளமான பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனா;.
இதே போல் ஆலங்குடியை அடுத்த வடாடு பரமநகர; பகுதியிலும் கொப்பித் திருவிழா நடைபெற்றது. இத்திருவிழா பற்றி இந்த ஊரின் கூட்டுறவு சங்கத் தலைவர; சின்னு கூறுகையில் விவசாயிகள் கொண்டாடும் முதன்மைத் திருவிழா பொங்கல்தான். இந்தப் பொங்கலை பரமநகர;ப்பகுதியில் உள்ளவர;கள் மட்டும்தான் கொப்பியுடன் சேர;த்துக் கொண்டாடுவார;கள்.
தொடக்கக் கலாத்தில் 16-குடும்பங்கள் மட்டும் இருந்த இப்பகுதியில் இப்போது 83-தலைக் கட்டுகள் உள்ளன. அந்த 83-தலைக் கட்டுதாரர;களும் ஒன்று சேர;ந்து எங்களுக்குள் செலவுக்குத் தகுந்தமாதிரி வரி வசூலித்து விழா நடத்துவோம். அதன்படி வீட்டு வாசலில் 32-சாணப் பிள்ளையார;கள் பிடித்து வைத்து அதில் பொங்கலுக்குச் செய்யும் அனைத்து சடங்குகளும் செய்து முடிப்போம். அதற்கு முன்னதாகவே செப்புக் குடங்களில் தீர;த்தம் எடுத்து வைத்துக் கொண்டு உள்ளு}ரில் உள்ள பிள்ளையார; கோவிலுக்கு மேளதாள ஊர;வலத்துடன் சென்று சாமிக்கு தீர;த்தம் செய்து விட்டு வருவோம். அதன்பிறகுதான் கொப்பியும் கும்மியும் வளந்தானையும் அடித்து மகிழ்வோம் என்றார;.
அது பற்றி அந்தப் பகுதியைச் சேர;ந்த ஓய்வு பெற்ற சர;வேயர; துரைராஜ் கூறுகையில் கொப்பி எடுத்தல் என்பது வீட்டு வாசலில் வைத்திருக்கும் பிள்ளையார;களைச் சேகரிப்பதாகும். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் 32-பிள்ளையார;கள் சேரும். அதனை ஓலைப் பெட்டிகளில் சேகரிப்போம். அதிலும் மேளதாளம் வைத்துக் கொண்டு இளைஞர;கள் கோலாட்டம் அடித்துக் கொண்டு வருவார;கள். கோலாட்டத்தை வளந்தாணை என்றும் சொல்வார;கள். இந்தக் கோலாட்டத்தில் வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து வயதினரும் கலந்து கொள்வோம்.
கோலாட்டப் பாடல்களில் விவசாயிகளை மேம்படுத்தும் பாடல்களும் ஊரைப் பெருமைப் படுத்தும் பாடல்களும் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் பாடல்களும் பாடப்படும். முன்பெல்லாம் பாடல் பாடுவதற்கென்று பெரிய ஆட்கள் இருப்பார;கள். இப்போது சிடிக்களை ஓடவிட்டு அந்தப் பாடல்களின் தன்மைக்கேற்றவாறு கோலட்டத்தின் தாள வரிசைகளும் மாறி ஆடுவார;கள். இந்தக் கோலாட்டத்தின் இன்னொரு சிறப்பு என்னவென்றால் கேலாட்டக் குச்சியைக் கையிலெடுப்பவர;கள் அசைவம் சாப்பிட அனுமதி உண்டு. ஆனால் அன்றைய சாராயம் முதல் இன்றைய போதைப்பாக்குவரை எதையும் அனுமதிப்பதில்லை. அதனால் ரிகல்சல் நடக்கும் காலம் தொடங்கி பொங்கல் முடியும்வரை இளைஞர;கள் போதைப் பொருள்களைத் தொடுவதில்லை. சேகரித்த கொப்பிப் பொருட்களை சிவந்தியம்மன் கோவிலில் கொண்டு சென்று போட்டு விட்டு வருவோம். இந்த வழக்கம் வடகாட்டில் வேறு குடியிருப்புகளில் இல்லை. பரமநகர;ப்பகுதியில் மட்டும்தான் உள்ளது என்றார;.
கீரமங்கலம் பகுதியில் தேங்காய்காளால் மோதிக்கொள்ளும் போட்டி நடத்தப்பட்டது.
    தை திருநாளை தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையாக 3 நாட்கள் கொண்டாடி மகிழ்கின்றனா;. இந்த நாட்களில் கிராமங்களில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தி தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடி மகிழ்கின்றனா;. இந்த வகையில் தமிழகம் எங்கும் மாடுகளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது போல தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் ஏதாவது வித்தியாசமான போட்டிகளை நடத்தி வருகின்றனா;.
    இந்த வகையில் ஆலங்குடியை அடுத்துள்ள சொpயலூh;, வேம்பங்குடி, மேற்பனைக்காடு, மற்றும் தஞ்சாவு+h; மாவட்டத்தில் பைங்கால், சாணாகரை, பேராவு+ரணி, தென்னங்குடி, வலப்பிரமன்காடு, செருவாவிடுதி, களத்தூh; மற்றும் பல கிராமங்களில் தேங்காய்களால் மோதிக் கொள்ளும் வித்தியாசமான போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதாவது எதிh; எதிh; திசையில் இருவர் தங்கள் கைகளில் தேங்காய்களை நேருக்கு நேராக மோதிக் கொள்வதும். இந்த மோதலில் உடையும் தேங்கயை மோதி உடைத்தவா; எடுத்துக் கொள்வாh;. இந்தப் மோதலுக்கான ஒரு போh; தேங்காய் ரூ.300 வரை விலை கொடுத்து வாங்கி வருகின்றனா;. ஒரே தேங்காயை கொண்டு பல தேங்காய்களை உடைத்து கொண்டு செல்பவா;களும் உள்ளனா;. இந்த விழாவைக்காண ஏராளமான பொதுமக்கள் வருவதும் வழக்கமாக உள்ளது.

No comments:

Post a Comment